பணம் வேண்டுமா? வியாபாரத்தில் லாபம் வேண்டுமா?
வலஞ்சுழி வினாயகரை வணங்குங்கள்.
ஆன்ம நிலை உயர வேண்டுமா? காரியங்களில் தடையில்லாமல் இருக்க வேண்டுமா? மனதில் அமைதி வேண்டுமா?
இடஞ்சுழி வினாயகரை வணங்குங்கள்.
மனதில் அல்லது உடலில் கடுமையான வலி இருப்பதாக உணர்கிறீர்களா? ஏமாற்றம் ஏற்பட்டுவிட்டதாக உணர்கிறீர்களா?
துர்கையின் காலில் விழுங்கள். அவளுக்கு ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்து வணங்குங்கள். வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அல்லது விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இதைச் செய்யுங்கள். அதற்குப் பின் பாருங்கள் மாற்றம் வரும்.
அடிக்கடி விபத்து, தடைகள், தீராத பகை, அலுவலகத்தில் பிரச்சினை, குடும்பத்தில் சண்டை இவை உங்களைப் பாதிக்கிறதா?
ராமாயணத்தில் சுந்தர காண்டம் படியுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள். உங்கள் பிரச்சினை உடனே தீரும். இல்லாதவருக்கு எந்த கேள்வியும் இல்லாமல் செய்யும் உதவியைப் பார்த்து சனி சந்தோஷம் அடைகிறார். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
குல தெய்வம் எது என்று தெரியவில்லையா?
திருப்பதி வேங்கடவனைக் குல தெய்வமாகக் கொள்ளுங்கள். அல்லது
முருகனை அல்லது வைத்தீஸ்வரனை குலதெய்வமாகக் கொள்ளுங்கள்.
துர்கை அல்லது அய்யப்பனை குலதெய்வமாகக் கொள்ளுங்கள்.
இவர்களிடம் நீங்கள் செய்யும் பிரார்த்தனை உங்கள் குல தெய்வம் யாரோ அவரிடம் போய்ச் சேர்ந்துவிடும். இவர்கள் மிகச்சிறந்த நடுவர்கள். These deities are the best channels.
கடன் தொல்லையால் பாதிப்பா?
விழுப்புரம் அருகில் உள்ள பூவரசங்குப்பத்தில் உள்ல லக்ஷ்மி நரசிம்மரைப் போய் தரிசனம் செய்யுங்கள். அவரது ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யுங்கள். கடன் தீரும்.
விதியை இறையருள் கொண்டு வெல்ல முடியும். எந்த பிரச்சினை என்றாலும் அது இறையருளால் தீரும்.
பிரச்சினைகளை வரிசைப்படுத்தி, தேவாரம், திருப்புகழ் படல்களின் மூலம் அதன் தீர்வுகளைக் காணமுடியும் என்பதை எங்கள் அனுபவம் மூலம் உணர்ந்து ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளோம். விலை ரூபாய் 50 தான். உங்கள் கையில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று.
வேண்டியவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் கீழே உள்ள எண்களில்.
93 81 71 30 52 - நாராயணன்
89 39 90 13 46, 98 41 09 18 42 - ராமச்சந்திரன்.
வலஞ்சுழி வினாயகரை வணங்குங்கள்.
ஆன்ம நிலை உயர வேண்டுமா? காரியங்களில் தடையில்லாமல் இருக்க வேண்டுமா? மனதில் அமைதி வேண்டுமா?
இடஞ்சுழி வினாயகரை வணங்குங்கள்.
மனதில் அல்லது உடலில் கடுமையான வலி இருப்பதாக உணர்கிறீர்களா? ஏமாற்றம் ஏற்பட்டுவிட்டதாக உணர்கிறீர்களா?
துர்கையின் காலில் விழுங்கள். அவளுக்கு ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்து வணங்குங்கள். வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அல்லது விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் இதைச் செய்யுங்கள். அதற்குப் பின் பாருங்கள் மாற்றம் வரும்.
அடிக்கடி விபத்து, தடைகள், தீராத பகை, அலுவலகத்தில் பிரச்சினை, குடும்பத்தில் சண்டை இவை உங்களைப் பாதிக்கிறதா?
ராமாயணத்தில் சுந்தர காண்டம் படியுங்கள். ஏழைகளுக்கு உதவுங்கள். உங்கள் பிரச்சினை உடனே தீரும். இல்லாதவருக்கு எந்த கேள்வியும் இல்லாமல் செய்யும் உதவியைப் பார்த்து சனி சந்தோஷம் அடைகிறார். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
குல தெய்வம் எது என்று தெரியவில்லையா?
திருப்பதி வேங்கடவனைக் குல தெய்வமாகக் கொள்ளுங்கள். அல்லது
முருகனை அல்லது வைத்தீஸ்வரனை குலதெய்வமாகக் கொள்ளுங்கள்.
துர்கை அல்லது அய்யப்பனை குலதெய்வமாகக் கொள்ளுங்கள்.
இவர்களிடம் நீங்கள் செய்யும் பிரார்த்தனை உங்கள் குல தெய்வம் யாரோ அவரிடம் போய்ச் சேர்ந்துவிடும். இவர்கள் மிகச்சிறந்த நடுவர்கள். These deities are the best channels.
கடன் தொல்லையால் பாதிப்பா?
விழுப்புரம் அருகில் உள்ள பூவரசங்குப்பத்தில் உள்ல லக்ஷ்மி நரசிம்மரைப் போய் தரிசனம் செய்யுங்கள். அவரது ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யுங்கள். கடன் தீரும்.
விதியை இறையருள் கொண்டு வெல்ல முடியும். எந்த பிரச்சினை என்றாலும் அது இறையருளால் தீரும்.
பிரச்சினைகளை வரிசைப்படுத்தி, தேவாரம், திருப்புகழ் படல்களின் மூலம் அதன் தீர்வுகளைக் காணமுடியும் என்பதை எங்கள் அனுபவம் மூலம் உணர்ந்து ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளோம். விலை ரூபாய் 50 தான். உங்கள் கையில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று.
வேண்டியவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் கீழே உள்ள எண்களில்.
93 81 71 30 52 - நாராயணன்
89 39 90 13 46, 98 41 09 18 42 - ராமச்சந்திரன்.
No comments:
Post a Comment