டக்டர் ராஜேந்திரப் பிரசாத், சர். சி.பி.ராமஸ்வாமி ஐயர், கிரிக்கெட்
விளையாட்டில் வல்லவரான விஜய் மெர்சன்ட், ஸ்வாமி விவேகானந்தர்,
ஜூலியஸ் ஸீசர், எலிஸெபெத் மஹாராணி, ஆல்ஃப்ரெட் பி நோபெல், சர்
வின்ஸ்டென் சர்ச்சில், ஹெண்ட்றி ஃபோர்ட், ஃப்ராங்க்லின் ரூஸ்வெல்ட்
போன்ற மிகப் பெரிய மனிதர்கள் 3 ம் எண்னில் பிறந்தவர்கள் என்பதே இந்த
எண்ணுக்கு மகத்துவத்தை அளிக்கிறது.
3 அறிவைக் குறிக்கும் எண். அதுமட்டுமின்றி இது சக்தியைக் குறிக்கும் எண்.
இந்த எண்ணை குரு என்று அழைக்கப்படும் பிருஹஸ்பதி ஆள்கிறார்.
ஊக்கம், உற்சாகம், உழைப்பு ஆகியவற்றை இவ்வெண் குறிக்கிறது. இந்த
எண்ணில் பல தலைவர்கள் பிறந்து இருக்கிறார்கள்.
இவர்கள் தன் தலைமைக்குக் கட்டுப்பட்டு அவர்கள் இடும் உத்தரவுகளை
சலிக்காமல் செய்பவர்கள்.
இவர்களிடம் இயல்பாகவே அடக்கம், பொறுமை, பெரியவர்களுக்கு
கட்டுப்படுதல் போன்ற குணங்கள் இருக்கும்.
தான் எப்படி பெரியவர்களுக்கு அடங்கி நடக்கிறார்களோ அதுபோல் தன்னை
விட சிறியவர்கள் மற்றும் குழந்தைகள் தனக்கு அடங்கி நடக்க வேண்டும்
என்று நினைப்பார்கள்.
இவர்கள் மிகவும் நாணயமானவர்கள். நல்ல உழைப்பாளிகள்.பிறர்களுக்கு
நிறைய உதவி செய்பவர்கள். ஆன்மீக விஷயங்களில் அதிக
நாட்டமுடையவர்கள்.
சட்டென்று அடுத்தவரிடம் உதவியைக் கோரமாட்டார்கள். லாபம் கருதாமல்
செய்யும் பணிகளில் இவரை அதிகம் பார்க்கலாம்.
சக்திக்கு மிஞ்சிய பதவிக்கு ஆசைப்பட மாட்டார்கள். எந்த பதவியிலும்
உண்மையாக உழைப்பவர்கள்.
இவர்களில் சிலருக்கு தன்னம்பிக்கை அதிகம் உண்டு. சிலருக்கு
தன்னம்பிக்கை குறைவாக இருக்கும்.
தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் தான் சரியென்று ஏற்றுக்கொண்டதை
அடுத்தவரிடம் எடுத்துச் சொல்லி ஆதரவு தேடுவார்கள்.
தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தன் குடும்பத்தில் பெரியவர்கள் என்ன
சொல்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தன் விருப்பங்களை
புதைத்து விடுவார்கள். குடத்தில் இட்ட விளக்கு போன்றவர்களாக
ஆகிவிடுவார்கள்.
குடும்பத்தின் பெயரைக் கெடுக்கும் எந்தகாரியங்களையும் செய்ய
மாட்டார்கள்.
இவர்கள் ஜாதகத்தில் குருவின் ஆதிக்கம் குறைந்தால் இவர்கள்
சோம்பேறிகளாகவும், குதற்கவாதிகளாகவும், ஆடம்பரப் பிரியர்களாகவும்,
சூதாடுவதில் விருப்பம் உள்ளவர்களாகவும், அதிக செலவு
செய்பவர்களாகவும் மாறிவிடுவர்.
பொதுவாக 3 ம் எண்ணால் ஆளப்படுபவர்கள் நடை யுடை பாவனைகளில்
அடக்கம், சாந்தம், கம்பீரம் தென்படும்.
நடுத்தர உயரம், நீண்ட அழகான புருவங்கள், கருணை வீசும் கண்கள்,
நன்கமைந்த வாய், கொஞ்சம் பெரிதான இரண்டு முன்பற்களைஉடைய
அழகான பல்வரிசை, மெல்லிய நீண்ட தலைமயிர், நரை வழுக்கை, சதைப்
பற்றுடைய முகம், உடல், நிமிர்ந்த நடை, உஷ்ணமான சரீரம் உடையவர்கள்.
குரு ஆட்சி செய்யும் மனித உறுப்புகளான கல்லீரல், இடுப்பு, தொடை,
கால்கள், ஆகிய இடங்களில் 3 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நோய் வரும்.
பல்லியை விட்டு தூரத்தில் இருப்பது இவர்களுக்கு நல்லது. பல்லி எச்சம்
இவர்களுக்கு தோலில் வியாதியைக் கொடுக்கும். இவர்கள் நீரிழிவு
நோயிலிருந்தும் தன்னைக் காத்துக் கொள்வது அவசியம். கொழுப்பு சத்துள்ள
உணவை தவிர்ப்பதும் நலமே.
இவர்களது உடலுக்கு ஏற்ற உணவு கோதுமை, தக்காளி, எலுமிச்சை,
மாதுளை, அன்னாசி ஆகியவை. மிகவும் சிறந்தது நெல்லிக்கனி.
கணிதம் இவர்களுக்கு எளிதில் வரும். இவர்கள் இசை, ஓவியங்கள்
ஆகியவற்றில் நாட்டம் கொள்வது நல்லது.
ஒவ்வொரு மாதத்திலும் 3, 9, 12, 18, 21, 27, 30 ஆகிய தேதிகள் மிக நன்மை
பயப்பன.
6, 15, 24 ம் தேதிகள் தீமை பயப்பன.
ஆசிரியர், வங்கி ஊழியர்கள், காரியதரிசி, கௌரவமான அரசாங்க
உத்தியோகங்கள், விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர், தத்துவஞானி, ஆலோசகர்
போன்ற தொழில்கள் இவர்களுக்கு நலம் தரும். வியாபாரம் லாயக்கல்ல.
3 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 3, 9, 2 ம் எண்காரார்கள் உதவுவார்கள். 5, 6, 8 ம்
எண்களில் பிறந்தவர்கள் உதவ மாட்டார்கள்.
3 ம் எண்ணி9ல் பிறந்தவர் 3, 9 ம் எண்களில் பிறந்தவர்களை நேசிப்பர்.
இவர்களுக்கு ஆரஞ்சு, ரோஸ் முதலிய எல்லா சிகப்பு நிறங்களும் நன்மை
தரும். தாமரைப் பூவின் வர்ணம் மிகவும் அதிர்ஷ்ட நிறம். கத்தரிப்பூ, மஞ்சள்,
சிகப்பு நிறங்களும் ஒத்துப்போகும்.
இவர்கள் கருநீலம், கறுப்பு ஆழ்ந்த பச்சை இவற்றை ஒதுக்குவது நலம்.
இவர்களுக்கு மிகவும் நன்மை அளிப்பது கத்தரிப்பூ நிறம் கொண்ட செவ்வந்தி
என்று அழைக்கப்படும் அமேதிஸ்ட் (Amethyst) என்னும் கல் ஆகும். இந்தக்
கல்லுக்கு ஜலக்ரந்தம் என்ற பெயரும் உண்டு. புஷ்பராகமும் அணியலாம்.
333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333
விளையாட்டில் வல்லவரான விஜய் மெர்சன்ட், ஸ்வாமி விவேகானந்தர்,
ஜூலியஸ் ஸீசர், எலிஸெபெத் மஹாராணி, ஆல்ஃப்ரெட் பி நோபெல், சர்
வின்ஸ்டென் சர்ச்சில், ஹெண்ட்றி ஃபோர்ட், ஃப்ராங்க்லின் ரூஸ்வெல்ட்
போன்ற மிகப் பெரிய மனிதர்கள் 3 ம் எண்னில் பிறந்தவர்கள் என்பதே இந்த
எண்ணுக்கு மகத்துவத்தை அளிக்கிறது.
3 அறிவைக் குறிக்கும் எண். அதுமட்டுமின்றி இது சக்தியைக் குறிக்கும் எண்.
இந்த எண்ணை குரு என்று அழைக்கப்படும் பிருஹஸ்பதி ஆள்கிறார்.
ஊக்கம், உற்சாகம், உழைப்பு ஆகியவற்றை இவ்வெண் குறிக்கிறது. இந்த
எண்ணில் பல தலைவர்கள் பிறந்து இருக்கிறார்கள்.
இவர்கள் தன் தலைமைக்குக் கட்டுப்பட்டு அவர்கள் இடும் உத்தரவுகளை
சலிக்காமல் செய்பவர்கள்.
இவர்களிடம் இயல்பாகவே அடக்கம், பொறுமை, பெரியவர்களுக்கு
கட்டுப்படுதல் போன்ற குணங்கள் இருக்கும்.
தான் எப்படி பெரியவர்களுக்கு அடங்கி நடக்கிறார்களோ அதுபோல் தன்னை
விட சிறியவர்கள் மற்றும் குழந்தைகள் தனக்கு அடங்கி நடக்க வேண்டும்
என்று நினைப்பார்கள்.
இவர்கள் மிகவும் நாணயமானவர்கள். நல்ல உழைப்பாளிகள்.பிறர்களுக்கு
நிறைய உதவி செய்பவர்கள். ஆன்மீக விஷயங்களில் அதிக
நாட்டமுடையவர்கள்.
சட்டென்று அடுத்தவரிடம் உதவியைக் கோரமாட்டார்கள். லாபம் கருதாமல்
செய்யும் பணிகளில் இவரை அதிகம் பார்க்கலாம்.
சக்திக்கு மிஞ்சிய பதவிக்கு ஆசைப்பட மாட்டார்கள். எந்த பதவியிலும்
உண்மையாக உழைப்பவர்கள்.
இவர்களில் சிலருக்கு தன்னம்பிக்கை அதிகம் உண்டு. சிலருக்கு
தன்னம்பிக்கை குறைவாக இருக்கும்.
தன்னம்பிக்கை அதிகம் உள்ளவர்கள் தான் சரியென்று ஏற்றுக்கொண்டதை
அடுத்தவரிடம் எடுத்துச் சொல்லி ஆதரவு தேடுவார்கள்.
தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தன் குடும்பத்தில் பெரியவர்கள் என்ன
சொல்கிறார்களோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தன் விருப்பங்களை
புதைத்து விடுவார்கள். குடத்தில் இட்ட விளக்கு போன்றவர்களாக
ஆகிவிடுவார்கள்.
குடும்பத்தின் பெயரைக் கெடுக்கும் எந்தகாரியங்களையும் செய்ய
மாட்டார்கள்.
இவர்கள் ஜாதகத்தில் குருவின் ஆதிக்கம் குறைந்தால் இவர்கள்
சோம்பேறிகளாகவும், குதற்கவாதிகளாகவும், ஆடம்பரப் பிரியர்களாகவும்,
சூதாடுவதில் விருப்பம் உள்ளவர்களாகவும், அதிக செலவு
செய்பவர்களாகவும் மாறிவிடுவர்.
பொதுவாக 3 ம் எண்ணால் ஆளப்படுபவர்கள் நடை யுடை பாவனைகளில்
அடக்கம், சாந்தம், கம்பீரம் தென்படும்.
நடுத்தர உயரம், நீண்ட அழகான புருவங்கள், கருணை வீசும் கண்கள்,
நன்கமைந்த வாய், கொஞ்சம் பெரிதான இரண்டு முன்பற்களைஉடைய
அழகான பல்வரிசை, மெல்லிய நீண்ட தலைமயிர், நரை வழுக்கை, சதைப்
பற்றுடைய முகம், உடல், நிமிர்ந்த நடை, உஷ்ணமான சரீரம் உடையவர்கள்.
குரு ஆட்சி செய்யும் மனித உறுப்புகளான கல்லீரல், இடுப்பு, தொடை,
கால்கள், ஆகிய இடங்களில் 3 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நோய் வரும்.
பல்லியை விட்டு தூரத்தில் இருப்பது இவர்களுக்கு நல்லது. பல்லி எச்சம்
இவர்களுக்கு தோலில் வியாதியைக் கொடுக்கும். இவர்கள் நீரிழிவு
நோயிலிருந்தும் தன்னைக் காத்துக் கொள்வது அவசியம். கொழுப்பு சத்துள்ள
உணவை தவிர்ப்பதும் நலமே.
இவர்களது உடலுக்கு ஏற்ற உணவு கோதுமை, தக்காளி, எலுமிச்சை,
மாதுளை, அன்னாசி ஆகியவை. மிகவும் சிறந்தது நெல்லிக்கனி.
கணிதம் இவர்களுக்கு எளிதில் வரும். இவர்கள் இசை, ஓவியங்கள்
ஆகியவற்றில் நாட்டம் கொள்வது நல்லது.
ஒவ்வொரு மாதத்திலும் 3, 9, 12, 18, 21, 27, 30 ஆகிய தேதிகள் மிக நன்மை
பயப்பன.
6, 15, 24 ம் தேதிகள் தீமை பயப்பன.
ஆசிரியர், வங்கி ஊழியர்கள், காரியதரிசி, கௌரவமான அரசாங்க
உத்தியோகங்கள், விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர், தத்துவஞானி, ஆலோசகர்
போன்ற தொழில்கள் இவர்களுக்கு நலம் தரும். வியாபாரம் லாயக்கல்ல.
3 ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 3, 9, 2 ம் எண்காரார்கள் உதவுவார்கள். 5, 6, 8 ம்
எண்களில் பிறந்தவர்கள் உதவ மாட்டார்கள்.
3 ம் எண்ணி9ல் பிறந்தவர் 3, 9 ம் எண்களில் பிறந்தவர்களை நேசிப்பர்.
இவர்களுக்கு ஆரஞ்சு, ரோஸ் முதலிய எல்லா சிகப்பு நிறங்களும் நன்மை
தரும். தாமரைப் பூவின் வர்ணம் மிகவும் அதிர்ஷ்ட நிறம். கத்தரிப்பூ, மஞ்சள்,
சிகப்பு நிறங்களும் ஒத்துப்போகும்.
இவர்கள் கருநீலம், கறுப்பு ஆழ்ந்த பச்சை இவற்றை ஒதுக்குவது நலம்.
இவர்களுக்கு மிகவும் நன்மை அளிப்பது கத்தரிப்பூ நிறம் கொண்ட செவ்வந்தி
என்று அழைக்கப்படும் அமேதிஸ்ட் (Amethyst) என்னும் கல் ஆகும். இந்தக்
கல்லுக்கு ஜலக்ரந்தம் என்ற பெயரும் உண்டு. புஷ்பராகமும் அணியலாம்.
333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333333
No comments:
Post a Comment